தண்டையம் புண்டரிகம்
75
தண்டையம் புண்டரீகம் *ö
மாட்டியாகிய மீட்ைசி அம்மையைத் தொண்டர்கள் தம் உள்ளத் தடத்தில் வைத்துக் கொள்ளுகிருர்களாம், அவள் அங்கே விளக்காக இருக்கிருள். விளக்கு, தன் ஒளியில்ை தன்னைக் காட்டிப் பிற பொருள்களேயும் காட்டும். விளக்கு இல்லாத இடத்தில் இன்ன பொருள் இருக்கிறது என்று தெரியாது. விளக்கை ஏற்றின பிறகு அங்கேயுள்ள பொரு களும், சுற்றிச் சூழ இரு க் கி ற பொருள்களும் விள கும். இந்த வகையில் எம்ெபருமாட் .டியைத் தம்முடைய திருவுள்ளத்தில் அகந்தைக் கிழங்கை அகம்ந்தெடுத் து வைத்துப் போற்றுகிறவர்களுக்கு இந்த உலகம் முழுவதும் நன்ருக வெளிச்சமாகத் தெரியும்,
'அகந்தைக் கிழங்கை அகழ்ந்தெடுக்கும்
தொழும்பர் உளக்கோயிற் கேற்றும் விளக்கே’’
என்று பாடுகிருர் இங்கேயோ, தண்டையம் புண்டரிக மாக இருக்கிற திருவடி உள்ளத் தடத்தில் ஞானத் திரு விளக்காக விளங்கும். அது பின்னும் உயிரோடு கலந் தால் சுத்த ஞான அநுபவமாக விளங்கும். -
தொண்டர் கண்டு 474 மொண்டு உண்டிருக்கும் சுத்த ஞானம் எனும் தண்டையம் புண்டரிகம்,
படிப்படியாக ஏறுதல்
கோயிலுக்குச் சென்று இறைவனுடைய திருவுரு வத்தைக் காண்கிருேம். சிலர் கோயிலில் பிராகாரங்களே எல்லாம். கண்டு அங்கேயுள்ள நந்தனவனத்தையும், சிற்பங்களையும், மண்டபத்திற்கு வரும் வ ஆமி ைய யு ம் கண்ட அளவில் வந்துவிடுகிரு.ர்கள். அவர்கள் கோயிலேப் பார்த்தார்களே யன்றி அதனல் உண்டாகும் பயனப் பெறவில்லை. கோயிலைப் பார்த்த அளவில் நிற்பது பயன் அளிக்காது. கோயிலுக்குச் சென்று பார்ப்பதோடு அவ ற் று க்கு அப்பால் கர்ப்பக்கிருகத்தை அணுகி