பக்கம்:இரு விலங்கு.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

இரு விலங்கு


கண்களையும், கோவைப் பழம்போன்ற இதழையும், வஞ்சக மான சொற்களையும், விரிவான முத்துப் போன்ற புன்னகை யையும் விரும்பிக் காமம் கொண்டு நிற்கும் நெஞ்சமே!

- தெள்ளுதல் மாவைத் தெள்ளுதல். ஏனல் - தினக் கொல்லை. கள்ளர் என்பது குறவருக்கு ஒரு பெயர். வள்ளே, கெண்டை, தொண்டை: உவம ஆகுபெயர்கள்; அவை முறையே பெண்களின் காதையும் கண்ணையும் வாயிதழை யும் குறித்தன தோதகம் வஞ்சன: "மாதர்கள் தோதக லீல நிரம்பி' என்பது திருப்புகழ். வித்தாரம் - விரிவு: மூரல் . புன்னகை, நெஞ்சே வேட்டிலேயே, இனி யான் என் செய்வேன்!" என்று இரங்கியபடி.1

- பெண்களே நிமிர்ந்து பார்த்துக் காமம் G5Tir67T.Dಖ இறைவனப் பணிந்து பார்த்துப் பக்தி கொள் என்பது கருத்து.

இது கந்தர் அலங்காரத்தில் 94 - ஆவது பாடல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இரு_விலங்கு.pdf/146&oldid=1283969" இலிருந்து மீள்விக்கப்பட்டது