பக்கம்:ஆரணிய காண்ட ஆய்வு.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

72 ☐ ஆரணிய காண்ட ஆய்வு


“பரிந்தவர் கல்கார் என் றேங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதையென் நெஞ்சு ”
(1248)


“கெட்டார்க்கு கட்டார்இல் என்பதோ நெஞ்சேே
பெட்டாங்கு அவர்பின் செலல்”
(1293)

என்னும் குறள்களில் இழையோடியிருப்பதைக் காணலாம்.