இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10 ● அருளாளர்கள்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்(று) ஈயில்படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே’
(திருமந்-1857)
உயிர்கட்குச் செய்யுந் தொண்டே இறைவற்குச் செய்வதாம் என்கிறார் மெய்ப்பொருள் அறிவு பெற்ற திருமூலர்.