பக்கம்:அறிவுநூல் திரட்டு-1.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சரிதைப் பகுதி. 每

அதன் பின் எளன் ஒருமாத காலம் குண்டினபுத்தில் உறைத்து, பின்பு பாமனை வீடிைேடு ஆலோசனைசெய்து, 4ممصالاقتة لس களை ஆயத் கம்பண்ணிக் கூட்டிக்கொண்டு கிடத நாடு சென்று, சோத்தின் புறத்தி: சங்கி, புட்சானுக்கு போர் செய்வதாயின் செய்க. இன்றேல் சூ சாட வரினும் வருக" என்று அாது போக்கி மூன். புட்கான் ஆதாட இசைக்தி ஆடித் தோல்வியுற்முன். ளேன் அவனே அவ ன் சாட்இச்னுைப்பிலிட்டு, சோதிடர் சொல்விய கல்லோரையில் ச.ர் புகுந்தான்். அப்பால் குண்டினபுரத்தி லிருந்து தமயந்தி பயும் மக்களையும் வரும்படி செய்து பண்டு போலவுே ஆழி குழ்புவி முழுவதும் ஆழியொன் அருட்டி வாழி கல்லறம் பு'க்கரு மகம்பல ஆற்றிச் குழி மால்வரை பிடருறு சுமையொழித் தாறப் பாழி யம்புயத் தலகெலாம் பசித்தினி திருந்தான்். 60

8. அரிச்சந்திர புராணம்.

இப்புராணத்தை இயற்றியவர் வீாகவிராயர். இவரது பிறப் பிடம் விசுவநல்லூர் என்பது. இவ்வூர் இராமநாதபுரம் ஜில்லாவி அள்ளது. இவர் &ம்மியர் குலத்தினர். வடமொழியில் பல கவி களால் வகுத்துாைத்த அரிச்சந்தி கதைகளையும், தமிழில் வழங்கி விருத்த அரிச்சந்திர வெண்பாவையும் முதனூலாகக்கொண்டு விருத்தப் பாக்களால் இப்புராணத்தை இயற்றியுள்ளார். இப் புராணம் கி. பி. 1824-ம் வருஷத்தில் திருப்புல்லானி யென்னும் திருப்பதியில் திருமால் சந்நிதியிலுள்ள சக்கா நீர்த்தக்கரை மண் டபத்தில் அரங்கேறி தென்து இப் புராணப் பாயிரச் செய்யுளால் தெரிகிறது. இவரத வான்கு அெண்மையும் ஒன்மைகவின் விக் செம்:ாசமானது.