பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ix நேர்தமிழ்ப் பூதத் தாரின் நிகரில்அத் தாதிப் பாடல் யார்படித் திாலும் தோன்றும் அறிவெனும் ஒளிப்பெ ருக்கே: பேயாழ்வார் : 7. செவ்வல்விப் பூவில் தோன்றித் திருப்பொன்னின் மேன் யோடு பவ்வத்து நீலத் திானும் 4.ந்ததோர் வண்ணங் கண்டே ஒவ்வொன்றாய் நூறு பாட்டுத் தொடருமுன் றாம்.அந்தாதி செவ்வையாய்ப் பாடி வைத்த Gersosuurtř பேயாழ் வாரே! 8. வாளொரு கூறாய் வந்து வடிவுறு பூவில் தங்கி நாளொரு மேனி யாக நலமுற வளர்ந்து நின்று ஆளுறு போது நெஞ்சம் அழிந்துகண் சுழன்று பேய்போல் நீளுற நகைத்துப் பாடி நின்றுபேய் ஆழ்வார் egswrrri ! திருமழிசையாழ்வார் : 9. தேவனை யாழி யானைத் திருச்சந்த விருத்தம் பாடிப் பாவனை செய்து போற்றும் மழிசையார்; தேனைச் சிந்தும் நாவினாற் சொல்விப் போந்த நான்முகன் திருவந் தாதி பூவினும் எழில தாகும்! புதுமணம் பொலிவ தாகும்!