16.
கஞ்சியிலும் இன்பம்
மாலே வந்தால் எனக்கென்ன-அது
மடியில் இருந்தால் எனக்கென்ன 7
காக்காய் கையில் கொடுத்தனுப்பு. குங்குமம் வந்து சிமிழில் இருக்கு து
வாடி மருமகளே வாடி மருமகளே ! குங்குமம் வந்தால் எனக்கென்ன ?-அது
சிமிழில் இருந்தான் எனக்கென்ன ?
காக்காய் கையில் கொடுத்தனுப்பு. மஞ்சள் வந்து தட்டில் இருக்குது
வாடி மருமகளே ! வாடி மருமகளே ! மஞ்சள் வந்தால் எனக்கென்ன-அது
தட்டில் இருத்தால் எனக்கென்ன ?
காக்காய் கையில் கொடுத்தனுப்பு. கூறை வந்து கொடியில் இருக்குது
வாடி மருமகளே !! வாடி மருமகளே ! கூறை வந்தால் எனக்கென்ா ?-அது
கொடியில் இருந்தால் எனக்கென்ன ?
காக்காய் கையில் கொடுத்தனுப்பு.
ரவிக்கை வந்து தட்டில் இருக்குது
வாடி மருமகளே! வாடி மருமகனே , விக்கை வந்தால் எனக்கென்ன ?-அது
தட்டில் இருந்தால் எனக்கென்ன ? - காக்காய் கையில் கொடுத்தனுப்பு. தாலி வந்து தரையில் இருக்குது
வாடி மருமகனே! வாடி மருமகளே ! தாலிவுத்தால் எனக்கென்ன ?-அது
தரையில் இருந்தால் எனக்கென்ன ?
காக்காய் கையில் கொடுத்தனுப்பு.