48
கும்பிடு கொடுத்துக் கும்பிடு வாங்கிய விதரணே புரிந்த புள்ளி இந்த அண்ணுமலை. குடியிருப்பு வட்டா ரத்தில் நெடுகிலும் இப்படி ஒரு கருத்து.
"வள்வி!"
‘இருக்கேனே!”
“என் நட்சத்திரம் தெரியுமல்ல’
“ஓ! பூசங்தானுங்களே!’
“ம்! உன்னது?”
“பூராடம்!"
'பலே பலே!” என்று செப்பி, வள்ளியின் கழுத் தோரத்தே விரல் பதித்து, கிசுகிசு’ மூட்டினர். சிரித்தாள் பார்க்க வேண்டுமே!
மிச்ச சொச்சம் மிகுந்திருந்த பத்துப் பற்களிலும் பதவிசான, பரபரப்பு முடங்கிய நகைப்பு இருந்தது. போங்க நீங்க! புள்ளே இல்லாத ஆட்டிலே என்னமோ கெளவன் துள்ளித் துள்ளிக் குதிச்சகதை கணக்குத்தான். போங்கங்கிறேன்!” என்று வள்ளியம்மை விடுத்த சொற் பெருக்கின் ஒலி அவரை ஏன் அப்படி முகம் சுண்ட வைத்தது?
"எல்லாம் எனேயாளும் ஈசன் செயல்"
நெஞ்சு கெக்குஞ்கிய கிலையிலும் கினேவிலும் சொற் கள் வெடித்து ஒலி சிதறின. விழிகள் மூடின. இதழ்கள் இடைவெளி காட்டவில்லை; கைகளில் நடுக்கம். நெடு. மூச்சில் துடிப்பு. காடி ஒடுங்கியதுபோல ஒரு கைப் புணர்ச்சி வேறு.
“அத்தான்!"
சுடுநீர் மணிகள்தாம் அவள் கண்ணிரில் தரிசனம் காட்டின.