பக்கம்:அமுதவல்லி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பூவை எஸ். ஆறுமுகம் 175

அது ஒரு ‘மணிபர்ஸ்!'

"தில்லை! காணாமல் போன என் பணம் ஊஹீம், என் முதலாளியோட பணம் கிடைச்சிட்டுது, தில்லை!

ஆமாம்!-இப்போதும் கூட, சிரித்துக் கொண்டு தான் இருக்கிறாள். தில்லை நாயகி! சிரிப்பென்றால் தவக்கனல் சுடர் தெறிக்கும்-சுடர் தறிக்கும் சிரிப்பு!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அமுதவல்லி.pdf/177&oldid=1378297" இலிருந்து மீள்விக்கப்பட்டது