இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பூவை எஸ். ஆறுமுகம் 175
அது ஒரு ‘மணிபர்ஸ்!'
"தில்லை! காணாமல் போன என் பணம் ஊஹீம், என் முதலாளியோட பணம் கிடைச்சிட்டுது, தில்லை!
ஆமாம்!-இப்போதும் கூட, சிரித்துக் கொண்டு தான் இருக்கிறாள். தில்லை நாயகி! சிரிப்பென்றால் தவக்கனல் சுடர் தெறிக்கும்-சுடர் தறிக்கும் சிரிப்பு!