பக்கம்:ஆழ்வார்களின் ஆராஅமுது.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*

பின்னிணைப்பு-3 108-வைணவ திவ்விய தேசங்கள் ஈரிருப தாம்சோழம்; ஈரொன்ப தாம்பாண்டி: ஒர்பதின்மூன் றாம்மலைநாடு: ஓரிரண்டாம்-சீர்நடுநா(டு) ஆறோ(டு) ஈரெட்டுத்தொண்டை அவ்வடகா(டு) ஆறிரண்டு கூறுதிரு நாடாகக் கொள், ! - பிள்ளைப் பெருமாள் அய்யங்கார் சோழநாட்டுத் திருப்பதிகள்-40 கடல் கிழக்குத் தெற்குக் கரைபொரு வெள்ளாறு குடதிசையிற் கோட்டைக் கரையாம்-வடதிசையி லேணாட்டுப் பெண்ணை இருபத்து நாற்காதம் சோணாட்டுக் கெல்லையெனச் சொல்.” திருவரங்கம் பெரிய 8. கோயில் 9, திருவுறையூர் 10. திருத்தஞ்சை !?. திருவன் பில் 12. திருக்கரம்பனுரர் 13. திருவெள்ளறை திருப்புள்ளம்பூதங்குடி 14. 1. நூற். திருப். அந். 6. 2. ஒர் பழம் பாடல் திருப்பேர் நகர் திரு.ஆதனூர் திருவழுந்துார் திருச்சிறுபுலியூர் திருச்சேறை திருத்தலைச்சங்க நாண்மதியம் திருக்குடந்தை