இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நா. பார்த்தசாரதி } 23
தாக உலகத்தைப் பார்க்க மட்டும்தான் நம்பிக்கை வாய்ந்த உன் கண்களை என் வழித்துணையாக நான் நியமித்திருக்கிறேன் என்பதை மறந்து விடாதே!
சுகுளு எதையும் இனி நான் மறைப்பதற்கில்லே தெய்வமே. முக்கியமாக ஒரு வேலையை உடனடியாகச் செய்தாக வேண்டும்.
குமாரகவி என்ன அது:
சு குளு ஆமாம்! அந்த மிரட்டல் கடிதங்கள்...அவற்றை
ஆக்கினி தேவனுக்கு இரையாகக் கொடுக்க வேண்டும். (கற்றைக் காகிதங்களை அப்படியே விளக்கின் சுடரில் பற்ற வைக்கிருள். உள்ளே காகிதப்புகை சூழ்கிறது)
குமாரகவி : பார்த்துக் கவன்மாக எரியவிடு பெண்ணே... இதயைச் சுட்டுக்கொள்ளப் போகிருய்!... (சிரிக்கிரு.ர்.)
திரை