பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68


அன்பின் உருவமடா-உன் அன்னை என்
அருமைப் பிறவியடா!
என்றோ மறைந்தாலும்-தெய்வம் போல்
இருந்தவள் காத்திடுவாள்! {பச்சை)

எங்கள் குலதேவி-1959

இசை : K. V. மகாதேவன்
பாடியவர்: P. சுசிலா