பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42


பாட்டு

காசு இல்லாமே நடக்காது-ஐயா
காரியம் எதுவும் பலிக்காது!
பூசை பண்ணாட்டி அம்மன்தான்-இந்த
பூமியிலே வரம் கொடுக்காது!
ஓ ... ஓ ... ஓ

நீ-இருக்கும் இடந்தன்னிலே-லெஷ்மி
என்றும் வாசம் செய்வாள்!
சுரக்கும் சுவைப்பாலென்னும் வானமுதம் தந்து
சுகமாக உயிர் வாழ வழிசெய்யும் தாயே!


ஆசை அண்ணா அருமைத் தம்பி-1955

இசை  : K.V. மகாதேவன்
பாடியவர்: S.C. கிருஷ்ணன்