பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35


அள்ளி அள்ளி நெல்லை யெல்லாம்
அன்பாக வழங்கு வோம்
ஆடுகளும் மாடுகளும்
பெருக என்று முழங்குவோம்--
பொங்கலோ! பொங்கல்.  (இனி)


குடும்ப கெளரவம்-1958

இசை : விஸ்வநாதன் ராமமூர்த்தி
பாடியவர்: S. C. கிருஷ்ணன்