இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
299
- அந்தி சாயிற நேரம்!
- மந்தாரைச் செடியோரம்!-ஒரு
- அம்மாவைப் பார்த்து-ஐயா
- அடிச்சாராம் கண்ணு-அவ
- சிரிச்சாளாம் பொண்ணு!
- கொக்கர கொக்கர கொக்கரகோன்னு
- குயிலைப் போல பாடிடுவா!
- கொக்கரக்கோ! கொக்கரக்கோ!
- கொக்கர கொக்கர கொக்கரக்கோ!
- பல்லாக்கு போல நெளிஞ்சி ஆடி
- பார்த்தவர் மனசை லாவிடுவா!
- பப்பரபூ பப்பரபூ
- பப்பர பப்பர பப்பரபூ!
- தத்தித் தத்தி அன்னம் போலே
- தாவியே நடையும் போட்டிடுவா!
- டர்ரரடன் டர்ரரடன்
- டர்ரர டர்ரர டர்ரரடன்!
- பக்காப் பொண்ணு ஐயாமேலே
- சொக்குப் பொடியும் தூவிட்டா!
- தக்கிடஜம் தக்கிடஜம்
- தக்கிட தக்கிட தக்கிடஜம்!
மந்திரிகுமாரி-1950
இசை : G. ராமநாதன்
பாடியவர் : T. M. செளந்தரராஜன் குழுவினர்.