பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

129


முத்த : உள்ளம் ஒன்று கூடும்
உறவின் பலன் நாடும்
நம் கனவும் நனவாகி
நலம் தர வேணும்!


இருவரும் : பிள்ளைக் கனி அமுது ஒண்ணு
பிறந்திட வேணும்! அதை
அள்ளிக் கையால் அணைத்து
இன்பம் அடைந்திட வேணும்!


பிள்ளைக்கனியமுது-1958
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P. சுசிலா