பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

231


நாம் தேடாமலே வந்த
செல்வம் என்றால்
அதைத் தெரு மீது
வீணே எறிவதா?
தென்றல் புயலாவதா?-உள்ளம்
தீயாவதா? இந்த
சொல்லின் உண்மை தன்னை எண்ணிப்பாரடா
(சுயநலம்)
யார் பையன்-1957
இசை : S, தட்சிணாமூர்த்தி