பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200


என் உறவை நான் மறவேன்!
எது ஆன போதிலும் ஆகட்டுமே!
நன்றி மறவாத நல்ல மனம் போதும்!
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும்.(கண்)


நினைத்ததை முடிப்பவன்-1975


இசை : எம். எஸ். விஸ்வநாதன்
பாடியவர்: T. M. செளந்தரராஜன்