பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

309

ரதி  : பம் பம் பம் பம் சிக் பம்

மன்மதன்  : பம் பம் பம் பம் சிக் பம்

கோரஸ்  : காலையில் ராஜா ஆனாராம்
               மாலையில் கூஜா ஆனாராம்

ரதி  : பாலும் தேனும் கசப்
              பாகத் தோணு தென்று
              காலை வேளையிலே சொன்னாராம்!

ரதி  : கூழுக்காக பல்லைக்
             காட்டிக் கொண்டு-இவர்
             மாலை வேளையிலே நிண்ணாராம்!

(காலையில்)


மன்மதன்  : போனாராம் யானையைப் போலே
              பொல்லாத வேளையினாலே !
              வந்தாராம் பூனையைப் போலே !

            சிந்தையில் ஆணவம் கொண்டதன் பலனாலே
(காலையில்)


ரதி  : நாலும் மூணும்-இனி
            ஏழு இல்லை-அது
            ஆறு என்று-இவர் சொன்னாராம்