இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
309
ரதி : பம் பம் பம் பம் சிக் பம்
மன்மதன் : பம் பம் பம் பம் சிக் பம்
கோரஸ் : காலையில் ராஜா ஆனாராம்
மாலையில் கூஜா ஆனாராம்
ரதி : பாலும் தேனும் கசப்
பாகத் தோணு தென்று
காலை வேளையிலே சொன்னாராம்!
ரதி : கூழுக்காக பல்லைக்
காட்டிக் கொண்டு-இவர்
மாலை வேளையிலே நிண்ணாராம்!
(காலையில்)
மன்மதன் : போனாராம் யானையைப் போலே
பொல்லாத வேளையினாலே !
வந்தாராம் பூனையைப் போலே !
(காலையில்)
ரதி : நாலும் மூணும்-இனி
ஏழு இல்லை-அது
ஆறு என்று-இவர் சொன்னாராம்