பக்கம்:அ. மருதகாசி-பாடல்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

126


பெண் : பொறுமையை அளிப்பது
ஆண் : சிரிப்பு-இதைப் புரிந்தவர் அடைவது களிப்பு (சிரி)
பெண் : மனிதன் மாறுவதில்லை-அவன்
மாறிடில் மனிதனே இல்லை!
ஆண் : வந்திடும் அவனால் தொல்லை-நீ
சிந்தித்துப் பார் என் சொல்லை(சிரி)


மாடப்புறா-1962
இசை : K. V. மகாதேவன்
பாடியவர்கள்: T. M. செளந்தரராஜன் & P. சுசிலா