பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 முருகவேள் திருமுறை (1 திருமுறை அனகன்பெயர் நின்றுரு ளுந்திரி புரமுந்திரி வென்றிட இன்புடன் அழலுந்தந குந்திறல் கொண்டவர் புதல்வோனே! அடல்வந்துமு ழங்கியி டும்பறை டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென அதிர்கின்றிட அண்டநெ ரிந்திட வருசூரர் மனமுந்தழல் சென்றிட அன்றவர் உடலுங்குட லுங்கிழி கொண்டிட மயில் வ்ென் றனில் வந்தரு ளுங்கள் பெரியோனே ! மதியுங்கதி ருந்தட வும்படி H உயர்கின்றவ னங்கள்பொ ருந்திய வளமொன்றுப ரங்கிரி வந்தருள் பெருமாளே ! (2) 3. திருவடி பெற சருவும்படி சிவந்தனன் இங்கித மதனின் றிட அம்புலி யுஞ்சுடு தழல்கொண்டிட மங்கையர் கண்களின் வசமாகிச் சயிலங்கொளு மன்றல்பொ ருந்திய பொழிலின் பயில் தென்றலும் ஒன்றிய தடவஞ்சுனை துன்றியெ முந்திட திறமாவே இரவும் பகல் அந்தியு நின்றிடு குயில்வந்திசை தெந்தன என்றிட இருகண்கள்து யின்றிட லின் றியும் அயர்வாகி இவனெஞ்சு°ப தன்பதன் எ ன்றிட மயல்கொண்டுவ ருந்திய வஞ்சகன் இனியுன் றன்மலர்ந்தில கும்பதம் ਗ਼ਾ-– 2. வந்தனன் என்பது வந்து என்னும் பொருளைத் தரும் முற்றெச்சம். 3. பதன்பத னென்றிட பதைபதைக்க அடைவேனோ; Ια