பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 முருகவேள் திருமுறை (விநாயகர் இடையர் சிறு பாலை திருடிகொடு போக 'இறைவன் மகள் வாய்மை அறியாதே இதயமிக வாடி யுடையபிளை நாத கணபதியெ ζτΓITLO முறைகடற; அடையலவர் ஆவி வெருவ அடி கூர அசலுமறி யாமல் அவரோட அகல்வதென டாசொல் எனவுமுடி சாட அறிவருளும் ஆனை முகவோனே! (4) 5. வழிபாடு மறவாமை நினது திருவடி சத்திம யிற்கொடி நினைவு'கருதிடு புத்திகொ டுத்திட நிறைய அமுதுசெய் முப்பழ மப்பமு நிகழ்பால்தேன். நெடிய வளைமுறி இக்கொடு லட்டுகம் நிறவில் அரிசிய ருப்பவல் எட்பொரி நிகரில் இனிகத லிக்கனி வர்க்கமும் இளநீரும், மனது மகிழ்வொடு தொட்டக ரத்தொரு "மகர சலநிதி வைத்தது திக்கர வளரு கரிமுக ஒற்றைம ருப்பனை ճՆIՃԱԼDIT :5 (பா வே) 'பாவைt இறைவன் மகன் ஆண்மை 1. சத்தி முச்சத்தியையும் குறிக்கலாம். வள்ளி - இச்சாசத்தி, தேவசேனை - கிரியாசத்தி, வேல் - ஞானசத்தி, 2. திரைபொரு வேலைநீர் ஒன்று பூட்கை நெடுங் கரத் துட்புக நின் றுறிஞ்ச அந்நீரொடும் ஆமை.கொடுங்கரம் புக்கதால உபதேச காண்டம்கூர்மாவதாரச் சருக்கம் (100) 489 பாட்டின் கீழ்க்குறிப்பையும் காண்க 'குறுமுனிபோற் கடலையெலாம் வாரித்துய்த்து-சுழியற் புராணம் 'ஏழ்கடல் உண்ட கை காவிரி தந்த கை-சுழியல் பிள்ளைத் தமிழ். மகர சலநிதி வைத்த துதிக்கரம்.கணபதி கூர்மத்தை அடக்கிய போது அவர் தமது துதிக்கையால் கடல் நீரெல்லாம் உறிஞ்சினர். (பா வே.) 'தரு திர '. அமுதொடு