பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/987

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

428 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 826. மனம் உருக தானா தானா தனதன தனதன தானா தானா தனதன தனதன தானா தானா தனதன தனதன தனதான பாலோ தேனோ பலவுறு சுளையது தானோ வானோர் ಣ್ಣ° கழைரச штGeът னோ *டுருகிய மகனுண் வருண்ஞானப். பாலோ வேறோ மொழியென அடுகொடு வேலோ கோலேர் விழியென் முகமது # பானோ வானுார் நிலவுகொ லெனXழகள்ை Oநாலாம் ருபா கமலஷண் முகவொளி யேதோ **மாதோம் எண்தகம் வளரொளி நானோ நீயோ படிகமெள் டொளிரிட மதுசோதி நாடோ வீடோ. tt நடுமொழி யென நடு துானேர் தோளா சுரமுக - கனசபை ாதா தாத்ா எனவு ரு_ கிடஅருள் புரிவாயே மாலாய்: விானோர் மலர்மழ்ை பொழியல் தாரா சூரா எனமுநி வர்கள் புகழ் மாயா uபா அரக்ர் சிவசிவ XXஎனவோதா. OOவாதா டூரோ டவுனரொ டலைகடல் கோகோ கோகோ எணமலை வெடிபட வாளால் வேலால் மடிவுசெய் தருளிய முருகோனே.

  • உருகிய ஒன்றுபட்ட 1 மகன் - திருஞான சம்பந்தர். # பானோ-பாதுவோ. x மகள்-பெண்கள். O நாலாம்-பல. 'ஒன்றாய் இருதிறமாய்...அளப்பிலவாய் நின்றாய் சிவனேயிந் நீர்மையெலாம் திங்ககற்றி நன்றாவி கட்கு நலம் புரிதற் கேயன்றோ. கந்தபுரா-3.9.78. * மா தோம்-பெருங் குற்றம் iiநடுமொழி உண்மையை மொழி. # முருகன் அவதரித்த பொழுது வானோர் மலர்மாரி பொழிந்தனர். "அயனும் மாலும் வான்திகழ் மகத்தின் தேவும் முநிவரும் மலர்கள் துவி, ஏன்றெமை அருளு கென்றே ஏத்திசை எடுத்துச் சூழ்ந்தார்" (கந்தபுரா-திருஅவதார-93)

OO" வாதாடு அவுணரொடு ஊரொடு" ЕТТ&T மாற்றிப் பொருள்கொள்க.