பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|PI) (икман доху пр I7 مصدرا واه فله 515. திருவடிமறவாமை தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனதான முருகு செறிகுழல் சொருகிய விரகிகள் முலைக ள்ளவிடு முகபட பகடிகள் முதலு முயிர்களு மளவிடு களவியர் முழுநீல. முழுகு புழுககில் குழைவடி வழகியர் முதிர_வளர்கனி யது கவ ரிதழியர் முனைகொ ளயிலென விழியெறி t கடைசிய ரநுராகம்; மருவி யமளியி னலமிடு கலவியர் மனது திரவிய + மளவள வளவியர் வசன மொருநொடி நிலைமையில் கபடியர் வழியே நான் மருளு மறிவின னடிமுடி யறிகிலன் Xஅருணை நகர்மிசை கருணையொ டருளிய மவுன வசனமு மிருபெரு சரணமு மறவேனே கருதி யிருபது கரமுடி யொருபது கனக மவுலிகொள் புரிசைசெய் பழையது கடிய வியனகர் Oபுகவரு கணபதி கனல்மூழ்கக்

  • கவிர் இதழ் என்பது பாடமாயின் முருக்கு இதழ் எனப் பொருள்படும்.

f கடைசியர் - மருத நிலப் பெண்கள் - இங்குப் பொதுவாக மாதர்கள் என்றாவது கடைப்பட்டோர் (இழிந்தோர்) என்றாவது கொள்ளலாம் நெடியகட் கடைசி மங்கையர்-சிந்தர்மணி 1249 வளைவய லிடையிடைக் களைகளை கடைசியர். பெருங்கதை -48-162.

  1. அளவளவு அருளுதல் 509 ஆம் பாடலின் கீழ்க்குறிப்பைப் பார்க்க

X இது அருணகிரியாரின் வரலாற்றைக் குறிக்கும் 513ஆம் பாடலும் இதுவும் அருணையில் அவர் ஆட்கொளப் பெற்றதை விளக்குவன. O புகவரு புகுவதற்கு அளிதாகிய