பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/855

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

296 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை தெய்வா னைக்கர சேகுற மான்மகிழ்

  • செய்யா 1 முத்தமி ழாகர ன்ேபுகழ் தெய்வீ கப்பர மாகுரு வேயென விருதுாதத்.

திய்யா ரக்கழு வேறிட நீறிடு கையா அற்புத னே#பிர மாபுர செய்கா ழிப்பதி வாழ்முரு காசுரர் ழி ВРСР பெருமாளே. (4) h 772. அலைதல் அற தத்தா தத்தா தத்தா தத்தா தததா தததத தனதான கட்கா மக்ரோ தத்தே கட்சி மிழ்த்தோர் கட்குக் கவிபாடிக் கச்சா பிச்சா கத்தா வித்தா ரத்தே யக்கொட் களை நீளக் கொட்கா லக்கோ லக்Xகோ னத்தே யிட்டா சைப்பட் டிடவேவை. Oகொட்டா னக்கூ னுக்கா எய்த்தே னித்’தி தத்தைக் களைவாயே

  • செய்யா - அழகா செய்யன் - சிவந்தவன் செய்யன் சிவந்த ஆடையன்" - திருமுருகாற்றுப்படை 206

1 திருஞானசம்பந்தர் தம்மைத் தமிழாகரன்" என்றும் முத்தமிழ் விரகன்" என்றும் கூறியுள்ளார் - சம்பந்தர் 3-117-11; 115-11.

  1. பிரமாபுரம் - பிரமன் பூசித்த தலம் சீகாழி. பிரமன்...அரன்...சரண இணை பரவ வளர் பிரமபுரம் - சம்பந்தர் 3-67-12,

x கோணம் - திரிகோணம் போன்ற உறுப்பு - அல்குல் - குழியான திரிகோணம்" - பாடல் 703, O கொள் தானக்கு கொள் தானத்துக்கு தானத்துக்கு என்பதில் அத்துச் சாரியை தொக்கி நிற்பதால் தானக்கு என நின்றது.

  • தீதத்தை தீது + அ(த்)தை தீது அதை