பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பரங்குன்றம் திருப்புகழ் உரை 43 10 எப்போதும் பாசத் தொடர்பினாலே - க்வலையர்ற் சோர்ந்து திரியாமல், கந்தன் என்று அடிக்கடி கூறி (மனம்) பொருந்தி உன்னை நாளும் - (உளக்) கண்ணாற் பார்த்து அன்பு கொள்ளேனோ? யானை வளர்த்த கொம்புபோல்வாளாம் தேவசேனையைச் சேர்பவனே! சங்கரன் பக்கத்திலுள்ள பார்வதியின் குமரனே! திருந்செந்தூர், அழகிய கண்டி என்னும் தலங்களில் s உறையும் ஒளிவீசும் வேலாயுதனே! அழகிய திருப்பரங்குன்றத்துப் பெருமாளே! (அன்புற்றிடுவேனோ) 11 "(உனது) பெரிய கையானது தாமரை (பதுமநிதி)யாகும்; காடைச் சிறப்பில் (நீ) மேகமே போல்வ்ாய்; தண்ணிய தமிழுக்குத் (தமிழ்ப் புலவர்க்கு நீ) புகலிடமாவாய்” என்று உலகத்தவரிடம் - தவிப்புடன் சென்று இரந்து உள்ளம் புண்பட்டுத் தளர்ச்சியுறும் (இந்தப்ப்ம்பர்த்தை, பதனழியும் பாண்டத்தை, துன்பத்துக்கு FFL_JTLL/ மண் £☽_L_❍ᎶᏬ, அழிந் துபோம் பாண்டத்தை, ஐம்பொறிகளின் வாழ்வை (அதாவ்து அடியேனிடம்)நொடிப்போதில் வந்து, (ஏன் நெஞ்சமாம்) டத்தைத் திருத்தித் தண்டை அணிந்த (உன்) அழகிய திருவடிக்குத் தொண்டு செய்யும்படி அருள்வாயாக; படைப்பதற்குத் தாமரையோன் (பிரமன்), 醬 (அழிப்பதற்குச்) சங்கரன், காப்பதற்கு இலக்குமியின் நாயகன் (திருமால்) (என அவரவர்) பணி கொள்ளுமாறு. பாவித்து(நிய *#): -**ані та і и катчтан " " " ، " | அ . |' . * * * * * H o