பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 முருகவேள் திருமுறை 12 திருமுறை 23.திருவடி பெற கமல மாதுடன் இந்திரை யுஞ்சரி சொலவொ னாதம டந்தையர் சந்தன களப சீதள கொங்கையில் அங்கையில் இருபோதேய் களவு நூல்தெரி வஞ்சனை அஞ்சன விழியின் மோகித கந்தசு கந்தரு - கரிய ஒதியில் இந்துமு கந்தனில் மருளாதே அமல மாகிய சிந்தைய டைந்தகல் தொலைவிலாதஅ றம்பொருள் இன்பமும் அடைய ஒதியு ணர்ந்துத னந்தபின் அருள்தானே அறியு மாறுபெ றும்படி அன்பினின் இனிய நாதசி லம்புபு லம்பிடும் அருண ஆடக கிண்கிணி தங்கிய அடிதாராய்! == -- * 'குமரி காளிய யங்கரி சங்கரி கவுரி நீலிய ரம்பரை அம்பிகை குடிலை யோகினி சண்டினி குண்டலி எமதாயி குறைவி லாள்உமை மந்திரி அந்திரி வெகுவி தாகம சுந்தரி தந்தருள் குமர மூஷிக முந்திய ஐங்கர கணராயன் மமவி நாயகன் நஞ்சுமிழ் கஞ்சுகி அணிக ஜானன விம்பனொர் அம்புலி மவுலி யானுறு சிந்தையு கந்தருள் ■ இளையோனே ! 1. தேவி பெயர்களின் பொருள் விளக்கம் பின்னர் வரும் திருப்புகழ் ஆராய்ச்சியிற் காண்க