பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/770

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று . வள்ளிமலை திருப்புகழ் உரை 297 "வள்ளிச் சன்மார்க்கம்" (வள்ளி அநுட்டித்த நன்னெறி) என்னும் உபதேசத்தை (ரகசிய உண்மைப் பொருள் எது ஒதுவிாயாக என்று), கேட்ட தந்தைக்கு (சிவபிராற்குக் க்ண்ணிமைப் பொழுதில் (ஒரு சூடின நேரத்தில்) விரைவில் அவருடைய షేఖీ; ய (உபதேசித்த) இளையவனே! வள்ளிக்கொடிகள் கூட்டமாய் அடர்ந்த வள்ளிமலைத் (தினைப் திேன் காவல் பூண்டு கர்த்திருந்த வள்ளி H. நாயகியார்க்கு வ்ர்ய்த்த பெருமாள்ே! (ஆக்கை தவிர்வேனோ) 318 வெல்லி குவிக்கும் - உலகத்தை வென்ற குவிக்கத் தக்கமுல்லை கை - முல்லை ம்லர்ப்பாண்ந் தரித்த கையின்னயுடைய, வீக் குவில் இக்கதா கருதும் வேள்ால் நாண் கட்டிய வில் கரும்பாக விரும்பிய மன்மதனால், (யாரையும் வென்று அடக்கத்தக்க முல்லை மலர்ப் பூாணம் ஏந்திய் கையில் (க்ரும்பு) நர்ன் கட்டிய கரும்பை வில்லாக விரும்பி எடுத்துள்ள மன்மதனாலும்). வில் அற்ற - ஒளி ಟ್ಗ அவா கொள் சொல் அற்றுகொண்டுர்ைக்குஞ் சொல்லும் போய், உகா - (மனம்) ந்கிழ்ந்து, ಶ್ಗ உறா - (அதனோடு) பொய் வாழ்வுடைய இல்ல த்திற் சென்று கவலை மேலு, ( மழுங்கி, ஆன்ச கொண்டு பேச்சும் சொல்லும் அடங்கி (நீங்கி), ம்னம் தளர்ந்து, பொய் வாழ்வுடைய ல்லத்தில் இருந்து கவலை சேர்கின்ற) பல் அத்தி வாய்க்க (அங்தே) பல கவலைக் கடல் நேர அல்லல் ப்டு ஆக்கை (அவற்றின் மூழ்கித்) துன்பப் ப்டும் ப்வுடல் உட்ையேன், நல்லில் ப்ொற்ா - நன்மார்க்கத்தில் திரியர்த, - சமயம் ஆறின், அறுவகைச் சமயத்து (பல (துன்பக் கடல்) கூடிட, அதனால் துயரம் அடையும் இந்த உடலை உடைய நர்ன் நல்லிடத்தைக் காணாத (நல்வழின்ய அறியாத) ஆறு சமயங்களின்) (முன் பக்கத் தொடர்ச்சி) பணிகிள ராரப் பண்ணவன் முருகற் படர்ந்து அருந்தவத்தினை யாங்குக் கணிகமே புரிந்து கருத்து முற்றுறலாற் கணிக வெற்பெனப் பெயர் விளங்கும்" - தணிகைப்புராணம். வீராட்ட 121.