பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காஞ்சீபுரம்) திருப்புகழ் உரை 61 (தேவர்களைச் சிறையில்) அடைத்தும், (அவர்களைப்) டைத்தும் (அடித்தும்) (அவர்களுடைய) அழகிய ੇ டமாகிய செர்ர்க்க பூமியை வளைந்துகொண்டு (அங்குள்ளார்) அலைச்சல் கொள்ளுங்கள் எனக்கூறி அவர்களை (அலைத்து) நீங்கின (சென்ற) சூரனை). அடி கோபித்து இடித்தும், ப்ொடிபட அவனுக்குத் துணையாயிருந்த) எ ரியும் அழிவுற (வேலால்) குத்தியும், (அவனை) அலைத்து, வளைந்துள்ள் திரைகள் (தெற்று) நெருங்கியுள்ள கடலும் கலக்கமுற்று (ஒடுங்க). அலைத்துப் மியிலே செற்று அட புக்கு-பூமியிலே கோபத்துடன் அழிக்கப் ப்பட்டு, கோபமும் வருத்தமும் கயில் *然忒。 == திேல்" நெஞ்சில்) டே கயில் - பூட்டப்பட்டுள்ள் (கலந்துள்ள) கொக்கை (மாமரமாம்) குரனை) பட அழிவுபடக் குத்திச் சண்டை செய்தவனே! தினைப்புனத்தில் அழகிய குறத்தி வள்ளியை (அவள்) சேர்தற்கு வேண்டிய பசப்பு மொழிகளால் (தந்திர மொழிகளால்) ஏத் (துதித்து) (പ്രl@ാ எத்தி வஞ்சித் ஆவளைப் புணர்ந்த (சேர்ந்த) கச்சிப்பதியில் அ பெருமாளே! - (கொற்றப் புகழ்ச் செப்பித் திரிவேனோ) 469. (ஒரு தாயின்) கருவாகச் சேர்ந்து உருவம் பருத்தலை (முதிர் தல்ை) அடைந்து (பத்து, பூர்தம் என்னும் கண்க்கு) ஒன்று கூட, (வெளிபட்டுப்) பூமியில் வந்த சேர்ந்து, பால பருவம் முதலிய உருவங்களை றயே அடைந்து, எண்ணத்தில்ே பொருள் சேர்வதே குறிப்ப்ாக வாழ்நாளைச்) செலுத்துங் காலத்திலே. (ஆயுளின்) கணக்கைப் பார்த்து (முடிவு காலம் வருவதை அறிந்து) மாறுபாடு கொண்டு (வி ராதம் கொண்டு), விரைந் வந்து மிக்க கோபத்தைக் காட்டிப், பாசக்கயிற்றை 霸 பிடித் து எமன் என்னுடைய ஆவியை (உயிரை) பெருக்க (பிரித்து எடுத்துக் கொண்டுபோக), புத்தியிற்பட்டு (உயிர்ப்ோய் விட்ட் என்று (புத்தியில்) தெரிந்துகொண்ட புடை (பக்கத்திலிருந்த), துக்கக் கிளை (துக்கங்கொள்ளும் சுற்றத்தினர் பின் (பின்ன்ர்) பொய் .போப். (அல்லது நிலையாது ஒழிந்த பிணத்தைச் சுட்டெரித்துவிட்டு வீட்டுக்கு வந்து எல்லாரும். り Ш