பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 210 ಗಿ೧ಳ್ಲ *வுனது ஞகந்த வேலென மிகவிரு குழையு மடர்ந்து வேளினை யனையவ ருயிரை விழுங்கி மேலும்வெ குண்டுநாடும். வினைவிழி மகளிர் தனங்கள் மார்புற வித்மிகு கலவி பொருந்தி மேனியு மெழில்கெட நினைவு மழிந்து மாய் ழிந்திடாதோ: எரிசொரி விழியு மிரண்டு வாளெயி றிருபிற்ை சயில மிரண்டு தோள்முகி லெனவரு மசுரர் சிரங்கள் மேருஇ டிந்துவீழ்வ தெனவிழ முதுகு பிளந்து காளிக ளிடுப்லி யெனவு நடந்து தாள்தொழ எதிர்பொரு துதிர முகந்த வேகமு கைந்தவேலா! அரிகளி யுழுவை யடர்ந்த வாணன்மலை அருனையி லறவு முயர்ந்த கோபுர மதினுறை குமர அநந்த வேதமொ ழிந்துவாழும் அறுமுக வடிவை யொழிந்து வேடர்கள் அடவியி லரிவை குயங்கள் தோய்புய அரியர பிரம புரந்த ராதியர் தம்பிரானே. (20) 529. பெண்கள் மீதுள்ள மயக்கு அற தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன தனதன தனதன தந்த தானன தந்ததான f கணைகடல் வயிறுகு ழம்பி வாய்விட வடதம னியகிரி கம்ப மாய் நட கணபன விபரித கந்த காளபு யங்கராஜன். 輩 உனது உள் உகந்த லேல் முருகர் வேலாயுதப் ப்ரியர் வேலை மறவாத கரதலா".....திருப்புகழ் 1050. 1 கடல் கடைந்தது பாட்டு 509 - பார்க்க