பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/995

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • எமபடரை மோது மோன வுரையிலுப தேச வாளை

யென துபகை தீர நீயும் அருள்வாயே: tஅரிவையொரு பாக மான அருணகிரி நாதர் பூசை அடைவுதவ றாது பேனும் அறிவ்ாளன். #அமணர்குல கால னாகும் அரியதவ ராஜ ராஜன் Xஅவனிபுகழ் சோமநாதன் மடமேவும்: முருகபொரு சூரர் சேனை முறியவட மேரு 鷺 முகரசல ராசி வேக முனிவோனே. Oமொழியுமடி யார்கள் கோடி குறைகருதி னாலும் வேறு முனியஅறி யாத தேவர் பெருமாளே. (1)

  • மோணவாள் எமபடரை மோத வல்லது: "எனது மனசிற் பரம சுக மவுன கட்கமதை யமன்முடி துணிக்க விதியா வைத்த பூபதியும்"

(வேடிச்சி காவலன் வகுப்பு) 'இறக்க எனதெதிர் நடக்கும் யமபடர் கடக்க விடுவதொரியற்கை அருள்வதும். அறுமுக ஒருத்தன் அருளிய பெருத்த வசனமே" (பெருத்த வசன வகுப்பு) 1 திரு அண்ணாமலையில் தேவி இறைவனது இடது பாகத்தைப் பெற்றதாக அருணாசல புராணம் கூறுகின்றது. -(பாடல் 301)-பக்கம் 246-ம் பார்க்க). காஞ்சியில் தவஞ் செய்திருந்த தேவியைத் திருவண்ணாமலைக்கு வா-அங்கே பாகம் தருவோம்' என இறைவன் கூறத் தேவி அங்கனமே சென்று கெளதமர் ஆசிரமத்தருகே தவஞ்செய்ய இறைவன் வெளிப்பட்டுத் தமது இடப்பாகத்தைத் தந்தருளினார். முத்தி.தன்னை நினைத்தபேர்க் களிக்கும் மூதுார்.அங்கே வாரணி முலையாய் பாகம் தருகுவோம் வருதி என்றார்" மங்கையே நமதிடப்புறத் துறையென மகிழ்வுற் றங்கையா லணைத்தருளினன் உருகி ஒன்றானார்.அருணாசல புரா-திருக்கன்-24; இடப்பாகம்-64: திருப்புகழ் 548-பக்கம் 248-கீழ்க்குறிப்பைப் பார்க்க # அமணர் குலகாலன் மேகம் அனைய கவிராஜ ராஜன் அவனிபுகழ் சோமநாதன் மனமேவும் முருக - என்றும் பாடம். (தொடர்ச்சி 437ஆம் பக்கம் பார்க்க)