பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கொந்த ணங்குழ லின்ப மஞ்சள ந்து சண்பக வஞ்சி ளங்கொடி கொஞ்சு பைங்கிளி யனபெ னுங்குயில் மயில்போலே, வந்து "பஞ்சனை யின்ப முங்கொடு கொங்கை யும்புய் முந்த ழும்புற மஞ்சு வொண்கலை யுங்கு லைந்தவ மயல்மேலாய். வஞ்சி னங்கள்.தி ரண்டு கண் செவி யுஞ்சு கங்கள்.தி ரும்பி முன்செய்த வஞ்சி னங்களு டன்கி டந்துட லழிவேனோ, தந்த னந்தன தந்த னந்தன திந்தி மிந்திமி திந்தி மிந்திமி சங்கு வெண்கல கெ ஆ துந்துமி பலபேரி, சஞ்ச லஞ்சல கொஞ்சு கிண்கிணி t தங்கு டுண்டுடு டுண்டு டன்பல சந்தி ரம்பறை பொங்கு வஞ்சகர் களமீதே, சிந்த வெண்கழு கொங்கு பொங்கெழு செம்பு ளங்கரு டன்ப ருந்துகள் செங்க ளந்திகை யெங்கு மண்டிட விடும்வேலா. Xதிங்க ளிந்திர னும்ப ரந்திர ரும்பு கழிந்துரு கும்ப ரன்சபை செம்பொனம்பல மங்கொ ளன்பர்கள் பெருமாளே. (7)

  • பஞ்சணை - பஞ்ச சயனம் எனக் கொண்டால் அன்னத்துவி,

t தங்கு டுண்டுடு டுண்டு டுண்டுடு. சந்ததம் பறை பொங்க"- என்றும் பாடம். # ஒங்கு ஓங்கு ஒங்கு மாகடல் ஒதம் வந்துலவும் ஒற்றியூர்' சுந்தரர் - 7.5.4.3. X திங்கள் இந்திரன் உம்பர் கந்தரர் சென்றிறைஞ்சிடு மம்பரன் சபை செம்பொ னம்பல மெங்கு மன்பர்கள் பெருமாளே." - என்றும் பாடம்.