பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

656 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • அருளிற் சீர்பொ யாத கணபதி

',.. சீசன் ாேே வ்யலி யின் அழகுக் கோயில் மீதில் மருவிய பெருமாளே.(7) 91.1. ஞானம் பெற தனதத்த தானான தனதத்த தானான தனதத்த தானான தந்ததான கமையற்ற சீர்கேடர் வெகுதர்க்க கோலாலர் களையுற்று மாயாது மந்த்ரவாதக் கடைகெட்ட ஆபாத முறுசித்ர கோமாளர் கருமத்தின் மாயாது கொண்டுயூனுஞ்: சமயத்த t ராசார நியமத்தின் மாயாது சகளத்து ளே நாளு நண்புளோர்செய். சரியைக்ரி யாயோக நியமத்தின் மாயாது: «ЭР51) бUTLILI L-ГГОЈУЛТошТШо ELI [Гпш; அமரிற்சு ராபான 霸 Xராலோக நதுதா மதுதுக்க மேயாக மிஞ்சிடாமல். † வயலூரில் கணபதியின் திருநாமம் பொய்யாக் கணபதி. இவரே வித்தக மருப்புடைய பெருமாள்' இவரே செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு' என அருணகிரியார்க்கு அருளினவர். அருணகிரிநாதர் வரலாறு - பக்கம் 63, 64 பார்க்க வயலூரிற் சிவபிரான் திருநாமம் - அக்னிசுரர் (அக்கீசர்) திருப்புகழ் 209-ம் பார்க்க 1. "வீடு ஞானமும் வேண்டுதிரேல் விரதங்களால் வாடி ஞான மென்னாவது" - சம்பந்தர் 2-2-11. # (கடவுளை அடைவதற்கோ. ஞானம் பெறுதற்கோ) எந்த வழி எளிதானதோ - அதையே அருணகிரியார் வேண்டுவார். அதையே உபதேசிப்பார் - உதாரணமாக "காட்டிற் குறத்தி பிரான் பதத்தே கருத்தைப் புகட்டின் வீட்டிற் புகுதல் மிக எளிதே" என்னும் கந்தரலங்காரத்தையும் (85), "உலக கலைகளும் அலம் அலம்" (திருப்புகழ் 912), சிவநூலின்....யந்த்ரத்துக் கேள்வி அலம் அலம் வம்பிற் சுற்றாது பரகதி அருள்வாயே" (திருப்புகழ் 945) என வருவனவற்றையும் காண்க. விரதம், சரியை, கிரியை முதலியன சுற்றுவழி, கஷ்டமான வழி என்பது - விரத முதலாய பல மெய்த்தவத்தின் உண்மைச் சரியை கிரியா யோகம் சார்வித்து.ஆலோகம் தன்னை அகற்று வித்து......... மலபரிபாகம் (தொடர்ச்சி 657-ஆம் பக்கம்)