388 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை பாலாழி மீதரவின் மேல்திருவொ டேயமளி சேர்நீல ரூபன்வலி ராவணகு ழாமிரிய பாரேவை யேவிய ‘மு ராரியைவர் தோழனரி மருகோனே, மாதாபு ராரிசுக வாரியரை நாரியுமை ஆகாச ரூபியபி ராமிவல மேவுசிவன் fமாடேறி யாடுமொரு நாதன்மகிழ் # போதமருள் குருநாதா. Xவானோர்க ளீசன்மயி லோடுகுற மாதுமண வாளாகு காகுமர மாமயிலின் மீது திரு மாகாள மாநகரில் மாலொடடி யார்பரவு பெருமாளே. (1) இஞ்சிகுடி (இது பேரளம் ரெயில்வே ஸ்டேஷனுக்குச் சமீபம் திருமாகாளத்துக்கு வடக்கு 2 மைல்) 811. பாட தந்ததனத் தான தான தனதன தநததனது தான தான தனதன தநததனத தான தான தனதன தனதான குங்குமகற் பூர நாவி யிமசல சந்தனக்த் துாரி லேப பரிமள கொங்கைதனைக் கோலி நீடு முகபட நகரேகை
- முராரி - பாடல் 522-பக்கம் 196 கீழ்க்குறிப்பு. f இடபத்தின் மேலிருந்தபடியே இறைவன் நடம் புரிதல்: பேரிடபமோடும்.நின்று நடமாடி" - "எருதுகைத்து அருநட்டம் ஆடல் பேணுவர்'
சம்பந்தர் 3-82-7, 2-107-2. # சிவனுக்கு உபதேசித்தது. பாடல் 327-பக்கம் 314: பாடல் 628-பக்கம் (62. X வானோர்க ளிசன் மயில் - தேவேந்திரனுடைய மகளாகிய தெய்வயானை.