பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/401

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

396 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை

  • வந்த ரம்பையெ னும்ப கிர்ந்துந

டங்கொ ளுந்திரு மங்கை ப்ங்கினன் f வண்டர் லங்கையு என்சி ரம்பொடி கண்டமாயோன். # உந்தி யின்புவ னங்க ளெங்கும டங்க வுண்டகு டங்கை யன்புக ழொன்பு ரம்பொடி கண்ட எந்தையர் பங்கின்மேவும். Xஉம்ப லின்கலை மங்கை சங்கரி மைந்த னென்றய னும்பு கழ்ந்திட வொண்ப ரந் வம்ப லந்திகழ் தம்பிரானே. (15) 605. குறை தீர தனந்தந்தம் தனந்தந்தம் தனந்தந்தம் தனந்தந்தம் தி தனந்தந்தம் தனந்தந்தம் தனதான யங்குஞ்சஞ் சலந்துன்பங் ಸ್ಟೌಲೆಡ್ಜಿಣ್ಣೆಣಿಕೆ யம்பந்தந் தருந்துன்பம் படுமேழை. ം് லன்பணன்டன்

  • தலன்குண்டன் சலன்கண்டன் தெளிந்துன்றன் பழந்தொண்டென் துயர்வாகப்
  • கடல் கடைந்த வரலாறு:- பாடல் 509, பக்கம் 162 பார்க்க கடல் கடைந்ததில் தன்வந்திரி, அமுதம், அமுதத்துடன் அறுபது. கோடி அரம்பையர், இவர்களுக்குத் தோழியர், உச்சைச் சிரவம் என்னும் குதிரை, கெளத்துவமணி, பஞ்ச தருக்கள். காமதேனு. சிந்தாமணி, சந்திரன். ஐராவதம், மூதேவி, திருமகள், வாருணி பிறந்தன. திருமகள், கெளத்துவமணி இவைதமைத் திருமால் ஏற்றுக்கொண்டனர். அரம்பையர், உச்சைச் சிரவம், ஐராவதம், சிந்தாமணி , பஞ்ச தருக்கள் ஆகிய செல்வங்கள் இந்திரனுக்குக் கிடைத்தன. (அபிதான சிந்தாமணி)

f வண்டர் - அரசனுக்கு நாழிகை அறிவிக்கும் கடிகையார், மங்கல பாடகர். 4 திருமால் புவனம் உண்டது - பாடல் 267 பக்கம் 164 பார்க்க x உம்பலின் கலைமங்கை சங்கரி என்றார் . கலைமகளே அம்பிகையின் ஒரு கூறு ஆதலின் புண்டரிக வீட்டிற் பொலிந்து மதுரச் சொற்பொலி பழம்பாடல் சொல்லுகின்றவளும் நின்சொருபம்" . மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் - பொன்னுாசல்-2 தேவியைச் சகலகலாவியாபிநீம்' - என அதர்வணவேதம் கூறும். 0 திதம் - நிலைமையான ‘* தலன் - கீழானவன்.