பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 608. தரிசனம் பெற தனதந்தன தனதந்தன தனதந்தன தான தனதந்தன தனதந்தன தனதந்தன தான தனதந்தன தனதந்தன தனதந்தன தானத் தனதான முக சந்திர புருவஞ்சிலை விழியுங்கயல் நீல முகிலங்குழ லொளிர்தொங்கலொ டிசைவண்டுகள் பாட மொழியுங்கிளி 'யிதழ்பங்கய நகைசங்கொளி காதிற் குழையாட foo ழவங்கர சமுகம்பரி மளகுங்கும வாச முலையின்iர சகுடங்குவ டிணைகொண்டுநல் மார்பில் முரணுஞ்சிறு பவளந்தர ளவடந்தொடை யாடக் கொடிபோலத்; துகிரின்கொடி யொடியும்படி நடனந்தொடை வாழை மறையும்படி 4 துயல்சுந்தர சுகமங்கைய ரோடு துதை பஞ்சணை மிசையங்கசன் ரதியின்பம தாகச் செயல்மேவித். தொடைசிந்திட மொழிகொஞ்சிட அளகஞ்சுழ லாட விழிதுஞ்சிட இடைXதொய்ஞ்சிட மியல்கொண் i Oடனைகினும்

  • பத அழகுத்தமி யேனுக்

சுகசந்திர முகமும் கருள்வாயே! "வாய் இதழுக்குச் செந்தாமரையிதழ் ஒப்பு - செங்கமலம் ஒப்புக் கண்டு மொழிந்தார் ஈரிதழ்க்கும் (உசித சூடாமணி நிகண்டு.) f முழவ. ஒலிக்க வரைசேரும் முகில் முழவ சம்பந்தர் 1-1324. 4 துயல் அசைந்தாடுகின்ற. Xதொய்ஞ்சிட - தளர. O அணைகினும் - அணைகினும்

  • பதம் - பதவி, சொல், திருவடி, பதம் - மந்திரச்சொல் . அந்தியும் நண்பகலும் அஞ்சு பதஞ்சொல்லி" - சுந்தரர் - VII-83-1.