பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/889

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

416 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை மலையில் விளங்கிய கந்த என்றுனை மகிழ்வொடு வந்திசெய் மைந்த னென்றனை tவழிவழி யன்புசெய் தொண்டு கொண்டருள் பெருமாளே. (9) 359. ஞானம் பெற தனன தான தானான தனன தான தானான தனன தான தானான தனதான :கரிபு ராரி காமாரி திரிபு ராரிS தீயாடி கயிலை யாளி காபாலி 1கழையோனி. 轟壘 $கரவு தாச னாசாரி "பரசு பாணி Hபானாளி கணமொ டாடி காயோகி சிவயோகி. SSபரம யோகி மாயோகி பரிய ராஜ டாசூடி 11பகரொ ணாத மாஞானி $$பசுவேறி. 'வந்திசெய் வந்தனை செய். tஅருணகிரியார் வழி வழி அன்புசெய் தொண்டர் என்பது. நாயேன் வழி வ யடிமை - திருப்புகழ் 1080 பழைய நினது வழி யடிமை. திருப்புகழ் 1127 முடிய வழி வழி யடிமை எனுமுரிமை அடிமை” - சீர்பாத வகுப்பு. :கரியின் (புரம் - உடல்) கஜசம் ஹாரம் - திருப்புகழ் 286 பார்க்க S தீயாடி . சிவபெருமான் ஊழி இறுதியில் வடவா முகாக் கினியே மஞ்சனமாக ஆடுவார்; ஊழித் தி உவந்தாடுவ தோர்ந்ததோ' - தக்கயாகப் பரணி 673. யுகாந்தாக்கினி - மகாதேவர்க்கு நீர், மற்றையவர்க்கு நெருப்பு -கூடி 656 உரை. 1 கழை யோனி . மூங்கிலிற் பிறந்தவர். சிவபிரான் மூங்கிலடியில் தோன்றினதாகத் திருநெல்வேலி, திருப்பாசூர் என்னும் தலங்களின் மான்மியங்கள் கூறும்: திருநெல்வேலி :- "பொருநைத் துறைவாய்ப் பிறவாக் கடவுள் வேய் வயிற்றிற் பிறந்த தொன்னகர்" - திருவிளை - அருச்சனை 33. $ கர உதாசனன் (கையில் நெருப்பு ஏந்தினவன்). எரி யொருகரத்தினர் . சம்பந்தர் -1- 79.4 (அடுத்த பக்கம் பார்க்க)