பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கருதிய பத்தர்க் கிரங்கு மம்பிகை சுருதி துதிக்கப் படுந்த்ரி யம்பகி கவுரி திருக் گه ۶گ”هلـاE%,,,روم . ي 465. திருவடியைப் போற்ற தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனத்தத்தத் தனதான இதத்துப்பற் றிதழ்த்துப்பற் றிருட்பொக்கக் கருத்திட்டத் தியக்கத்திற் றியக்குற்றுச் சுழலாதே. எலுப்புச்சுக் கிலக்கத்தத் தடித்தொக்குக் கடத்தைப்பெற் றெடுத்துப்பற் நடுத்தற்பத் துழலாதே

  • சுதத்தத்தச் சதத்தத்தப் பதத்தர்க்குற் றவற்றைச்சொற்

றுவக்கிற்பட் டவத்தைப்பட் டயராதே. துணைச்செப்பத் தலர்க்கொத்துற் பலச்செச்சைத் தொடைப்பத்திக் கடப்பப்பொற் கழற்செப்பித் தொழுவேனோ, "சுத தத் தத் சதத் அத்த பதத்தர் - அந்தந்த சத்தத்துக்கும் சுத்தமாகிய அர்த்தம் விசாரிக்கும் இலக்கணிகள்.