பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/769

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

210 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மாறு கூறி வந்தெ திர்ந்த சூரர் சேனை மங்க வந்த வாரி மேல்வெ குண்ட சண்ட விததாரை. வாகை வேல கொன்றை தும்பை மாலை. கூவி ளங்கொ முந்து வால சோம னஞ்சு பொங்கு பகுவாய: சிறு மாசு ணங்க ரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர் தேசி காக டம்ப லங்கல் புனைவோனே. தேவர் யாவ ருந்தி ரண்டு பாரின் மீது வந்தி றைளுக தேவ னுணர்வி ளங்க வந்த பெருமாளே. 需 740. புகழ்ந்து துதிக்க தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த தான தான தந்த தந்த தனதான தார காசு ரன்ச ரிந்து வீழ வேரு டன்ப றிந்து

  • சாதி யூத ரங்கு லுங்க் முதுமீனச். f சாக ரோதை யங்கு ழம்பி நீடு திகொ ளுந்த

அனறு #தாரை வேல்தொ டுங்க டம்ப மததாரை; ஆர வார வும்பர் கும்ப வார ணாச லம்பொ ருந்து மானை யாளு நின்ற குன்ற மறமானும். ஆசை கூரு நண்ப என்று மாம யூர கந்த என்றும் ஆவல் தீர என்று நின்று புகழ்வேனோ, + ஏழுமலை, கிரவுஞ்சம், கடல், இவையெலாம் வேலால் தி க்கொளுத்தப் பட்ட தி. "களவுடை வாழ்க்கை யுளமனக் கொடியோன் படர்மலை ஏழும் குருகமர் பொருப்பும் மாவெனக் ே மறிகட லொன்றும் கடுங்கனற் பூழி படும்படி நோக்கிய தாரையெட் டுடைய கூரிலை நெடுவேல்" - கல்லாடம் 61. 1 வேல்பட்டழிந்தது வேலையும் சூரனும் வெற்பும்" வேலுக் கணிகலம் வேலையும் சூரனும் மேருவுமே" - கந்தரலங்காரம் 40, 62. # தாரை - கூர்மை - " தாரை எட்டுடைய கூரிலை நெடுவேல்" கல்லாடம் 61.