பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/853

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 - முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 771. கரைசேர தய்யா தத்தன தானன தானன தய்யா தத்தன தானன தானன தய்யா தத்தன தானன தானன தனதான ஒய்யா ரச்சிலை யாமென வாசனை மெய்யா ரப்பணி பூஷண மாலைக ளுய்யா நற்கலை யேகொடு மாமத விதமாகி. ஒவ்வா ரிப்படி யோரென வேயிரு கையா ரக்கனை மோதிர மேய்பல வுள்ளார் செப்பிட ஏமுற நாளிலு முடல்பேணிச், செய்வா ரிப்படி யேபல வாணிப மிய்யா ரிற்பன மேயொரு காசிடை செய்யார் “சற்பனை காரர்பி சாசரு னடிபேனாச். செய்வா ரிற்படு நானொரு பாதகன் மெய்யா எப்படி யோர்கரை சேர்வது செய்யா யற்புத மேபெற வோர்பொரு ாருள்வாயே: மையா ரக்கிரி யேபொடி யாய்விட பொய்சூ ரப்பதி யேகெட வானவர் வையாய் பொற்சர ணாஎன வேதொழ விடும்வேலா.

  • வையா எளிப்பரி வாகன மாகொளு

துவிவா ழிக்கட லேழ்மலை துாளிசெய் 1 மைபோ லக்கதி ரேய் நிற மாகிய மயில்வாழ்வே.

  • சற்பனை - வஞ்சகம் "சாமங்கள் தோறும் இவர் செய்யும் பூசைகள் சர்ப்பனையே" - பட்டினத்தார் - பொது 4.
  • வாசி விசை கொண்ட வாகனப் பீலியின் கொத் தசைபடு கால் பட்டசைந்தது மேரு அடியிட எண் திசை வரை தூள்பட்ட அத் துளின்வாரி திடர்பட்டதே" - கந் - அலங்காரம் 11.

வையாளிவரு பச்சைப் ப்ரவாளமயிலாம். மயில் விருத்தம் 7. 1 மை போலக் கதிர்" . 'மாமுகிலென்னவே ககனமுக டுறவீசி நிமி ருமொரு நீலக்கலாப மயிலாம்" - மயில் விருத்தம் 9