பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை கறுவி வட்டைப் பிற்று ரத்திப் பொருதப சயம்வி ளைத்துச் செப்ப் டித்துக் குலவிய *கரிம ருப்பைப் புக்கொ டித்துத் திறல்மத f னபிஷேகம், அமலர் நெற்றிக் கட்ட ழற்குட் பொடிசெய்து அதிக் சக்ரப் புட்ப"றக்கக் கொடுமையி னடல்ப டைத்தச் சப்ப்டுத்திச் 4 சபதமொ டிருதாளம் அறைதல் கற்பித் துப் xபெ ருப்பைப் பரவிய சிறக றுப்பித் துக்க திர்த்துப் புடைபடு மபிந வச்சித் ரத்த ணத்துத் திருடிக ளுறவாமோ தமர மிக்குத் திக்க திர்க்கப் பலபறை தொகுதொ குக்குத் தொத்தொ குக்குத் தொகுதொகு தரிகி டத்தத் தத்த ரிக்கத் தரிகிட எனவோதிச்oசவடு றப்பக் கப்ப ழொத்திப் புகையெழ விழிக ளுட்செக் கச்சி வத்துக் குறளிகள் தன்சகள் பட்சித் துக்க ளித்துக் tfகழுதொடு கழுகாட: #அமலை யுற்றுக் கொக்க ரித்துப் படுகள அசுர ரத்தத் திற்கு ளித்துத் திமியென அடிந டித்திட் டிட்டி டித்துப் பொருதிஜி шошJ/JosuтGят 'யானையின் மருப்பைக் கண்ணபிரான் ஒடித்தனர் - பாடல் 120 பக்கம் 286 f அபிஷேகம் - கிரீடம் சபதம் - சப்தம் X மலையின் சிறகுகளை இந்திரன் அறுத்தது - பாடல் 216:பக்கம் 50 பார்க்க O சவடு உற பக்க பழு ஒத்தி - பக்கத்துப் பழுவெலும்புகள் நெரிய முடக்கிய கைகளை ஒத்தித் துணங்கைக்கூத்தாடி 'முடக்கிய இருகை பழுப்புடை யொற்றித் தொடக்கிய நடையது துணங்கை யாகும்" (பிங்கலம்) * களித்து களிக்க f "கழு கொடு கழுதாட" - திருப்புகழ் 1. 'மமதை யொத்துக் கொக்கரித்துப் படுகள