பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிதம்ரம்) திருப்புகழ் உரை 401 (புருவஞ் சுழற்றியிந்த்ர தனுவந் துதித்ததென்று) இந்திரவில் (வானவில்) வந்து தோன்றினதுபோல உள்ள தமது புருவங்களைச் சுழற்றிப், புளகம் தருகின்ற இரண்டு கயல்மீன்போல உள்ள. உறுப்பாகிய கண்களைச் சுழற்றி, நிரம்பவும் தொட்டுப் பயின்று. (மந்த்ர பொடிகொண்டு) சொக்குப் பொடிகொண்டு, அழிக்கின்ற வஞ்சகர்களாம் (பொது மகளிருடைய சம்பந்தம் ஆமோ! கூடாது என்றபடி, வேற்று உருவம் பூண் மன மகிழ்ச்சியுடன் (வளைவிற்கும் செட்டியாய் விள்ளியின்) கரத்தையும் பிடித்து மகிழ்ந்து அணங்கை உறவும் பிடித்து - தெய்வம்கள் போன்ற அந்த வள்ளியை நட்புப்பூண்டு (வள்ளிமலைத்) காட்டில்ே (அல்ல - தெய்வத்தன்மை பொருந்திய அழ்கிய (வள்ளிமலைக்காட்டிலே) (அல்லது, சேனாதியாயிருந்த தமது போர் வீர உருவத்தை (கோல்த்தை) நீக்கித் %驚 கோலத்தைப் பூண்டு மகிழ்ந்து (தேவசேனையின்) கரத்தைப் பிடித் து. மகிழ்ந்து தேவர்கோன் - இந்திரனுக்கு மருமகன் என்னும்) சம்பந்தத்தையும் கொண்டு, (அணங்கு மீதே). தெய்வத்தன்மை பொருந்திய அழகிய கற்பக வனத்திலே) விளங்குகின்ற கொம்புகளைக்கொண்ட அழகிய (கண்பதியாம்) யானையை வர்வழைத்து விளங்கும் அந்த வஞ்சிக்கொடி போன்ற வள்ளியைக் க்ல்ந்த அழகிய மார்பனே! (அல்லது - விளங்கின (கொம்பினை) பூங்கொம்பு அன்ன தேவசிேனையையும், அழகிய (கணபதியாம்) யான்ையை ;ே விள்ங்கும் விஞ்சிக்கொடி போன்ற வள்ளியையும் கலந்த அழகிய மார்ப்னே!) போர்நடந்த கொடிய (போர்க்) களத்திலே வந்த அவுணன் சூரன் பிளவுபட்டு ஆழிய (சிவம் ஆஞ்செழுத்தை) பஞ்சாகூடிரத்தின் ற்றலைக்கொண்ட வ்ேலாயுதத்தை முற்படச் செ திேனஃ நாள்தோறும் மகிழ்ச்சியுடனே (செம்பொன் உலகம்) செவ்விய டெர்ன்னுலகத்தினர்ாம் - தேவர்கள் தித்து ಶ್ಗ (లివుణమేత) திரு அம்பலத்திலே வீ స్క్రోఫీ L/ (வஞ்சர் உறவாமோ) (* கீழ்க்குறிப்பு பக்கம் 402-பார்க்க)