பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/738

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேல் விருத்தம் 731 (கு.உ) அடி 1: காளி, காளாத்திரி, யமன், யமதூதி - இவை பாம்பின் விஷப் பற்கள். பூதகண்ம். பசாசகணம் - பூதகணம் தி: திறம், புசர்ச்கணம் - நாற்பத்தெண்ன்ாயிரம் ፴ወ - ம் (தக்கயாக்ப்பரணி 336 உரை). ஆதார கமடம் - 'காத்த ஆமை' என்றார் தக்கயர்கப்பரணியில். கடல் கண்ட்கிற காலத் மந்த்ர பருவதத்துக்கு அடைகல்லாய் நின்ற கூர்மராசன் விழ, ஆமை வடிவாய்ப் புகுந் கடலில்ே ஆகாசமே நின்று ம்ந்தர பருவதத்தை முதுகில் தாங்கிரட்சித்த்ஆமை தக்கயர்கப்பர்னி 341-ன் உன்ர. ஆதிசேடன் பூமிய்ைத் தர்ங்குவது பூத வேதாள வகுப்பு-அடி 1ன் குறிப்பு. 3 - 4. மலைகளில் இருந்த தானவர் (அசுரர்கள்) வேலால் மாய்ந்தது. மலை நிருதிர் உக் மலை த்ொளைசெய்த கதிர் வேலர்" திருப்புகழ் 177 6. தணிகை வருமிடத்து அருணகிரியார் திருவிடைக் கழியைக் கூறுவது வழக்கம் - பொருகளத்தலகை வகுப்பு அடி 31 (பக்கம் 390) குறிப்பு. 4. 'அண்டர் உல குஞ்சுழல எண்திசைக ளுஞ்சுழல அங்கியும் உடன்சுழலவே அலைகடல்க ளுஞ்சுழல் அவுனருயி ருஞ்சுழல அகிலதல முஞ்சுழலவே மேண்டல நிறைந்தரவி சதகோடி மதியுதிர மாணப் பிறங்கியணியும் 'மணிஒலியி னிற்சகல தலமுமரு எச்சிரம வகைவகையி னிற்சுழலும் வேல் தண்டமுட னுங்கொடிய பாசமுட னுங்கரிய சந்தமுட னும்பிறைகள் போல் தேந்தமுட னுந்தழலும் வெங்கனுட னும்பகடு தன்புறம் வருஞ்சமனையான் கண்டுகுலை யும்பொழுதில் அஞ்சலென மென்சரண கஞ்சம்.உத வுங்கருணைவேள் கேந்தன்முரு கன்குமரன் வண்குறவர் தம்புதல்வி கணவன் அடல் கொண்டவேலே.