பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/735

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

728 முருகவேள் திருமுறை (10:திருமுறை 4. (சயிலமொடு) எழுகிரிக ன் சூரனுடைய உடலை நொடிப் பொழுதில் ఆ :ಣ (தனி) ஒப் 鸞 (ஆண்மையை) வீர் வலிமையைக் கொண்ட) கொண்டதான் は燃 பெரியவேல் எது என வினவில் - அது 5. (கங்காளி) கங்காளம் - எலும்பு மாலையை அணிந்தவள், (சாமுண்டி) (மதிடர்சுரன்தன்லமேல் நின்றகோல்த்துத்) துர்க்கை, (வாராகி) வராகவதாரத்தின் சத்தி, (இந்த்ராணி) சத்தமாதர்களில் இந்திரசத்தி, (கெளமாரி) சத்தம்ாதர்களில் ாரமூர் த்தியின்ச்த்தி, (கமலாசன) தாமரையை ஆசனமாக ម្ល៉េះ 隨"蠶 கொண்டுள்ள, 6. (கன்னி) கன்னிப் பருவம் அழியாதவள், (நாரணி) திரு மாலிடத்திருந்து காத்தல் தொழில்ை நடத் 飄 சத்தி (வ்ைஷ் ணவி) ಗ್ಜೀತ್ಗೆ நாராயணன் தங்கை), (குமரி) என்றும் யவள். த்ரிபுரமும்மூர்த்திகளுக்கும் மூ (பயிரவி) அச்சம் தருபவள் அல்லது பைரவ 皺 ன் பத்தினி, (அமலை) மல்மற்றவள், கெள்ளி, காமாட்சி'(சைவ) சிவத்திற் பற்றுடைய 7. (சிங்காரி) அழகி, (யாமளை) சியாமள (ஒருவகை பச்சை) நிறத்தை உடையவள், (பவாநி), (கார்த்திகை) துர்க்கை (கொற்றி) வெற்றிக்கு உரிய துர்க்கை (த்ரியம்ப்கி) முக்கண்ணி (அளித்த) பெற்ற, செல்வம் நிறைந்த 8. (சிறுவன்) மகன், ஆறுமுகன், முருகன், (நிருதர்கள்) அசுரர்களின் குலாந்தகன்) குல்த்துக்கு யமன் போன்றவன் - ஆகிய கந்தப்பெருமானது நீதி: விளங்கும் வேலாயுதமே. (க.உ) உமை மகன் முருகன் திருக்கை வேல் - சூர சம்மாரம் செய்த ஆண்மை வேல் என அறிக. (கு.உ) (1) அடி 1, 2 வேல் எப்படைக்கும் நாயகம் ஆவது' கந்தபுராணம் 1-18=38, (2) சிவனது சூலம், திருமாலின் சக்கரம், இந்திரனுடைய குலிசம் இவை ஒன்றேனும் சூரனை வெல்லுந் தரத்த அல்ல; வேல் ஒன்றே அவன்ை வெல்லக்கூடும் என்னும் இப் பாடலின் கருத்தைக் கீழ்க்காட்டிய திருவுத்தரகோசமங்கை பிள்ளைத் தமிழிலும் கான்க: பூவில்வரு திசைமுகக் கடவுளாலுந் தேவர் புயபலத் தாலும், இந்த்ரன் போர்கொண்ட வச்சிரப் படையாலும், அந்தகன் பொருகால தண்டினாலும்,