பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/625

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபதாம் நூற்றாண்டு 603 கவிஞன் பாரதி என்பது முதல் மக்ாகவி மன்னன் பாரதி என்பதுவரை 25 தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. தமிழே வாழி ஆ-ஜோதி தாசன், புதுச்சேரி. வெ.அன்னபூரணி பதிப்பகம். புதுச்சேரி. வி.உ. அமுத நிலையம், சென்னை. சீநிவாச பவர் பிரஸ், சென்னை. 1986.உ-அன்னை தமிழ் என்பது முதல்தமிழ் மொழி என்பது வரை 25 தலைப்புகளில் பாடல்கள் உள்ளன. தமிழ் மலர்கள் * * ஆ-பாவல ரேறு தமிழவேள், புதுச்சேரி-இராமன் அச்சகம், புதுச்சேரி. 1985.உ தமிழ்', 'மலர்கள் முதலிய பல தலைப்பு களின் கீழ், நயமும் சுவையும் மிக்க பாடல்கள் உள்ளன. இந் நூல், புதுச்சேரி அரசின் ஐயாயிரம் உரூபா பரிசு பெற்றது. வறுமையை ஒழிப்போம் வில்லிசை மலர்கள் -ஆ-இயலிசைக் கலைமாமணி இ. பட்டாபி ராமன், புதுச்சேரி. வெ - வள்ளலார் பதிப்பகம், புதுச்சேரி. அமுதன் அச்சகம், சென்னை, 1-1-1989, . ஆசிரியர் பட்டாபி ராமன் வில்லுப்பாட்டுக் கலைஞர் ; வெற்றியுடன் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்துபவர். இவரது இந்தத் தொகுப்பில், வறுமையை ஒழிப்போம்’ என்பது முதல் கம்பன் கண்ட நாடு’ என்பதுவரை 9 வில்லுப்பாட்டுத் தொகுப்புகள் உள்ளன. முதல் தலைப்பே நூலுக்குப் பெயராக வழங்கப்பட்டுள்ளது. மாதிரிக்காக, முதல் பாட்டு வருமாறு: “தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட வந்தருள்வாய் தமிழ் அன்னையே! தான தங்தத் தோடு நல்ல ஓசைகளும் தாளத் தோடு ஆன பம்பை உடுக்கையொடு நல்ல மேளத் தோடு அத்தனையும் இசையோடே - தந்தனத்தோம் என்று சொல்லியே’’