பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/701

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

694 முருகவேள் திருமுறை (10:திருமுறை (14) பால சுப்பிரமணிய மூர்த்தி: ஒரு தி ம்; இரண்டு திருக்கரம். இடது கை oபில் அமைந் ಘೀ வலது கையில் தாமின்ரம்லர் திருவடியிற் ಘೆ# பாலஉருவம். "கடியில் இடக்கைத் தலம்இருவிக் கமலம் வலக்கைத் தலம்ஏந் அடியில் மணிக்கின் கிண்கவை அமரும் பால உருத்தோற். முடிகள் உரிஞ ತ್ಗ முகுநதன முதலோாக க சுரககும படியில் Sபிரமணிய ருள பகவ்ன் உருவம் பயிற்றுநரும்" தணிகைப்புராணம் - அகத்தி, 77. (15) கிரவுஞ்சபேத மூர்த்தி: | திருமுகம்; எட்டு திருக் கரங்கள். வலது நாலுகர்ங்களில் வேல், வாள்.அம்பு, ஆபயம்; இடதுநாலு திருக்கர்ங்களில் குலிசம், கேடகம், வர்தம் வில். "அழலும் நெடுவேல் வாள்பகழி அபயம் வலநாற் கரத்தமைத்துத் தழல்வச் சிரங்கே டகம்.வர்தம் சாபம் இடம்நாற் கர்த்தாக்கி எழில்மிக் 蠶 முகம்.ஆறும் இலங்கத்தோற்றிக் கிர்வுஞ்சம் புழைபட்டழியப் பன்டவிடுத்த புத்தேள் உருவம் பொறிப்போரும்" தணிக்ைப்புராணம் - அகத்தி. 78. (16) மயில் வாகன மூர்த்தி: ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்கள். வலது இரண்டு திருக்கரங்கள் - வேலும் அபயமும் இடது இரண்டு திருக்கரங்கள் - வரதம், ல் ஊர்தி. "புலிங்கம் கதிப்பத் தீத்தும்மும் பொருவேல் அபயம் வ்லத்திருகைத் தலங்கொண்டு, இடப்பால் இருகரத்தும் தக்க: வச்சிரமும் இலங்க் அணிந்து திரைக்க்டலும் எழுபல் வரையும் உலகனைத்தும் குலுங்கக் கடவும் மயிலுர்திக் கோமான் உருவம் இயற்றுநரும்"

  1. F கைப்புராணம் - அகத்தி, 79.