இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
105
105
அவர்தம் பேச்சைக் கேட்டார் திரு.வி.க. ஊழல் உண்மையை ஆச்சாரியார் உணராமல் இல்லை. ஊழல் போக்க அவர் ஆவன செய்வார்’ என்ற கம்பிக்கை பெற்றார்,
கடற்கரைக் கூட்டம் கடவுள் உதவியாகவே கருதினர். பிராமணர் பிராமணரல்லாதார் சிக்கலி னின்றும் ஆண்டவனே தம்மை விடுவித்ததாக எண்ணினர். மகாகாடு கூட்டும் முயற்சியைக் கைவிட்டார்.
இம்முறையும் திரு. வி. க.வை ஆச்சாரியார் ஏமாற்றிவிட்டார் என்பேன்.