பக்கம்:அண்ணாமலை என்னும் அற்புத மனிதர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அண்ணாமலை என்னும் 26



ஓய்வு பெறும்போது பொதுத் தொண்டு என்று எண்ணாமல் உழைத்துச் சம்பாதிக்கும் போதே தர்மப் பணிகளுக்காகத் தொண்டாற்றுவதற்குகென்று தன் வருவாயைத் திட்டமிட்டு வகுத்தார்.

“ஈட்டலும்; காத்தலும்; வகுத்தலும்”, என்னும் மூன்றெழுத்தைத் தாரக மந்திரம் போல் தன் இறுதி மூச்சி உள்ளவரைப் பின்பற்றி வந்தார்.

கனவுகளை நினைவாக்க வேண்டிய காலம் அவருக்காகக் காத்திருந்தது.


அரசர் முத்தையா அவர்களும் அவருடைய தம்பியர் திரு. இராமநாதன் செட்டியாரும், திரு. சிதம்பரம் செட்டியாரும்-மேயர்உடையில்