பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

魔动 சிவந்த சடையின்மேல் நி ல் படத்தொடுத்து அணியப் பெற்ற வெள்ளிய தலமாலே தோன்றும் அழகிய தோற்றமானது, விரிந்து பரவிய செவ் வான த்தில்ே அழகிய முழுமதியானது தான் பலவுருக் கொண்டு எல்லாப் பக்கங்களிலும் இனிமையுறத் தோன்றி ஒளி வீசு மால்ை அவ்வழகிய தோற்றத்தை ஒக்குமன்ருே ? எ-று. செவ்வானத்தில் தோன்றும் மதியானது, தான் ஒன்ருய் நில்லாது பல வடிவு கொண்டு எல்லாப் பக்கங் களிலும் தோன்றி ஒளி வீசினுல் எவ்வாறிருக்குமோ அவ்வழகிய தோற்றத்தை யொத்ததே இறைவன் செஞ்சடைமேல் அணிந்த வெள்ளிய தலே மாலேயின் தோற்றம் என்பது கருத்து. எங்கும் இனிதெழுந்தால்’ என்பது அவ்வாறு ஒரு சந்திரன் பல வடிவு கொண்டு எவ்விடத்தும் தோன்றுதலில்லே யென்பதனே குறிப் பான் அறிவுறுத்தி இல்பொருளுவமையாய் நின்றது ஒவ்வாதே-ஒக்குமல்லவா ? (ஒக்கும் என்றவாறு). இனி ஏகாரத்தைத் தேற்றமாகக் கொண்டு, செவ் வானத்தில், முழு மதியம் பல கோத்து எழுந்தாலும் இறைவனது செஞ்சடைமேல் சிரமாலே தோன்றும் தோற்றத்திற்குச் சிறிதும் ஒவ்வாது’ எனப் பொருள் கூறுதலும் உண்டு. சீரார்ந்த கொன்றை மலர்தழைபபச் சேனுலவி நீரார்ந்த பேரியாறு நீத்தமாய்ப் - ப்ேரார்ந்த நாண்பாம்பு கொண் டசைத்த நம்மீசன் பொன் முடிதான காண் பார்க்குச் செவ்வேயோர் கார். (53) இ-ஸ் : பொருதற் கமைந்த வில்லிற் கட்டுதற்குரிய நாளுக வாசு கியென்னும் பாம்பினேக் கொண்டு,