பக்கம்:அற்புதத் திருவந்தாதி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§§ இறைவனுகிய முதல்வனே அவனருளாலன்றி உள் எவாறு காண இயலாதென உலகினர்க்கு அறிவுறுத்து வார், காவ்டிருவோன் நும்பிரான் என்பார்கட் கென்னு ரைக்கேன், எவ்வுருவோ நின்னுருவம் ஏது என இறைவனே நோக்கி வினவினர். அவனருளே கண்ணு கக் கானினல்லால், இப்படியன் இந்நிறத்தன் இவ் வண்ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட் டொளுதே' என வரும் ஆளுடைய அரசர் வாய்மொழி இங்கு தினேத்தற் குரியதாம். ஏதொக்கும் ஏதொவ்வா தேதாகு மேதாகா தேதெனக்கு மென்பதனே யாரறிவார்- பூதப்பால் வில்வேட கிை விசயனுே டேற்றநாள் வல்வேட னை வடிவு. (62) இ-ள் : பூதகணங்கள் போற்ற வில்லேந்திய வேடுவனுகி அருச்சுனனுடன் போர் எதிர்ந்த அ ந் நானில் வலிய வேடகை விளங்கிய அத்திருவுருவம், எத்தகைய அழகிய தோற்றத்தை ஒத்திருக்கும்? எதனே ஒவ்வாது? அதற்குப் பொருந்தியது எது? பொருந் தாதது எது? எதைேடு பொருந்தும் என்ற இவ்வியல் பினே அறிந்து சொல்ல வல்லார் யார்? (ஒருவருமிலர்) T-, பூதப்பால்-பூதகணங்களினிடையே. இனி, பூதம் என்ற சொல் சென்ற காலம் என்ற பொருளில் வந்த தாகக் கொண்டு, பூதப்பால்- முன்னுளில் எனப் பொருள் கூறுவாருமுளர்.